Header Ads



கூலித்தொழிலாளியின் சிறந்த செயற்பாடு


(அஸ்ஹர் இப்றாஹிம்)


திருக்கோவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பஸ் வண்டியில் பயணித்த கூலித் தொழிலாளியான கார்த்திகேசு  அக்கரைப்பற்று பஸ் நிலைய வளாகத்தில் தன்னால் கண்டெடுக்கப்பட்ட தங்க நகைகள் உரியவரிடம் கிடைக்கும் வகையில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்தார். 


இந்த கூலித்தொழிலாளியின் சிறந்த செயற்பாட்டை பொலிஸார் பகரகட்டியுள்ளனர். 

No comments

Powered by Blogger.