ஆட்டோ மீது புகையிரதம் மோதி, ஒருவர் வபாத்
- ரீ.எல் . ஜவ்பர்கான் -
மட்டக்களப்பில் இருந்து பொலநறுவை நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு 38 வயதுமுஹமட் றமீஸ் என்ற இளைஞர் பரிதாபமான முறையில் பலியான சம்பவம் இன்று (3)மதியம் ஏறாவூரில் இடம்பெற்றுள்ளது
பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் முச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த குறித்த நபர் மீது புகையிரதம் மோதுண்ட போதே விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் காரணமாக முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் குறித்த நபர் ஸ்தலத்திலேயே பலியானார்
இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment