ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேல் புரியும் போர்க் குற்றங்களை நிறுத்தக் கோரியும் மிகப்பெரும் போராட்டம் நடந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
Post a Comment