Header Ads



முஸ்லிம் மாணவிகளுக்கு பரீட்சை மேற்பார்வையாளர்களால் அநீதி


கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் மஹாநம கல்லூரிகளில் 30/ 09/ 2023 அன்று  நடந்த சட்டக்கல்லூரிக்கான நுழைவு பரிட்சையில் முஸ்லிம் மாணவிகளுக்கு பரிட்சை மேற்பார்வையாளர்களால்ஏ ‌ற்படு‌த்த பட்ட அநீதி தொடர்பாக இன்று 12/10/2023 மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப் பாடு செய்யப்பட்டது.


முறைபாட்டாளர்களான சட்டமானவர் முஸ்லிம் மஜ்லிஸ் உறுப்பினர்கள் சார்பாக சட்டத்தரணிகள் இர்பானா இம்ரான்,  நுஷ்ரா சரூக் மற்றும் நாளனி இளங்கோன் ஆகியோர் சமூகமளித்தனர்.




No comments

Powered by Blogger.