Header Ads



பலஸ்தீன இளம் கவிஞர், இஸ்ரேலினால் படுகொலை


பாலஸ்தீன கவிஞர் முகமது அப்துல்ரஹிம் சலேஹ் (வயது 21) இன்று 10.10.2023 காஸாவில் அவரது குடும்ப வீட்டின் மீது சட்டவிரோத இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார். 


https://fb.watch/nBnefJ8cMY/


இவர் இலக்கியம்  மீது ஆர்வமுள்ளவர். திரைப்பட தயாரிப்பாளர். அவர் 7 மாதங்களுக்கு முன்பு தனது கவிதைத் தொகுப்பான ''His Hand Fell'' வெளியிட்டார் 


சமீபத்தில் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.


முகமது அனைவராலும் விரும்பப்பட்டவர். அவர் மகிழ்ச்சியாகவும், நேர்மையாகவும் கதைகளை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.


முகமது எழுதினார்:


'I have presented my merchandise to God

And trading with the Most Merciful never fails

I implore You, my Lord, to forgive my lapses

And pardon, for my sins have grown heavy'

No comments

Powered by Blogger.