Header Ads



இஸ்ரேல் பிரதமரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் - ஸ்பெயின் அமைச்சர்


ஸ்பெயின் சமூக உரிமை அமைச்சர்: "ஸ்பெயின் அரசாங்கம் என்ற முறையில், போர்க்குற்றங்களுக்காக பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்."



1 comment:

  1. ​கொலை வெறிபிடித்த இஸ்ரவேல் பிரதமர் பென்ஜமின் நெத்தனியாகுவை போர் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என முதன் முதலாக கருத்து வௌியிட்ட ஸ்பெயின் நாட்டு பிரதமரை நாம் பாராட்டுகின்றோம். முஸ்லிம்கள் பெரும்பான்மையான ஒரு நாட்டிலிருந்து வௌிவரவேண்டிய இந்த கருத்து மேலை நாட்டிலிருந்து வருவது எமக்கு மேலும் திருப்தியைத் தருகின்றது. இந்த கருத்தை உலகம் முழுவதிலும் இருந்து வந்து, போர்க்குற்றவாளி கைது செய்யப்படும் வரை சர்வதேச நீதிமன்றத்துக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.