Header Ads



அமைச்சர் கெஹலியயை பிடிக்குமாறு கோரிக்கை


முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று (24) தெரிவித்துள்ளார்.


”அவருக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கெஹலியவின் அமைச்சு பதவியை மாற்றுவது மாத்திரம் போதாது” என தனது சமீபத்திய முகப்புத்தகப் பதிவில் பொன்சேகா பதிவிட்டுள்ளார்.

1 comment:

  1. பொன் சேகாவின் கருத்தை நாமும் ஆதரிக்கின்றோம். இந்த நாட்டு பெரும்பாலான மக்களால் குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிமன்றம் முன்நிறுத்தி உரிய விசாரணை செய்யப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.