Header Ads



ரணில் கவிழ்ந்தே தீருவார், சுயநலம் கருதி நினைத்த மாதிரி ஆடுகின்றார் ஜோன்ஸ்டன் எச்சரிக்கை


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது அரசியல் சுயநலம் கருதி தான் நினைத்த மாதிரி ஆடுகின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றம் சாட்டினார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேசாமல் அமைச்சரவையை மாற்றுவதற்கு ஜனாதிபதிக்குத் துணிவு வந்துவிட்டதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவை மொட்டுக் கட்சி திரும்பப் பெற்றால் அவர் கவிழ்ந்தே தீருவார்  என்றும் ஜோன்ஸ்டன் எம்.பி. எச்சரிக்கை விடுத்தார்.


நேற்றைய அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு

1 comment:

  1. உமக்கு சரியான பாடம் படிப்பிக்க மக்கள் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். உமக்கு ரணில் களவாடுவதற்கு பொருத்தமான ஒரு அமைச்சை வழங்கியிருந்தால் ரணிலை தலைக்கு மேல் வைத்து கும்பிட்டிருப்பார். எனவே ரணிலுககும் பொஹொட்டுவைக்கும் பாடம் கற்பி்க்க மக்கள் சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.