பலஸ்தீனியர்கள் என்பதற்காக படுகொலை செய்யப்படும் அப்பாவி மக்கள்
'நேற்று -14- இரவு பலஸ்தீனியர்கள் என்பதற்காக, வேறு எந்த காரணமும் இல்லாமல், டஜன் கணக்கான அப்பாவி பாலஸ்தீனிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இஸ்ரேலிய போர் விமானங்கள் டெய்ர் எல்-பாலாவில் உள்ள ஹசோனா குடும்ப வீட்டை ஏவுகணைகள் மூலம் தாக்கி, உள்ளே இருந்த குழந்தைகள் உட்பட பொதுமக்களுடன் கொன்றொழித்தது. குறித்த வீடும் தரைமட்டமாகியது.
Post a Comment