நமாஸ் வபாத்தானார்
புத்தளம் ஸாஹிரா கல்லூரி ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், புத்தளம் மாவட்டத்தில் ஊடகத்துறைக்கு பாரிய பங்களிப்பை வழங்கியவரும், புத்தெழில் செய்திப் பத்திரிகையின் ஸ்தாபகரும், சமூக ஆர்வலருமான J. Z. A. நமாஸ் வபாத்தானார்.
إنالله وإنا إليه راجعون"
اللهم اغفرله وارحمه واسكنه فسيح جناتك يارب العالمين
إنا لله وإنا إليه راجعون اللهم اغفر له وارحمه واسكنه فسيح جناتك يارب العالمين
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து அருள் புரிவானாக.
அவரது அனைத்து நற்கருமங்களையும் அங்கீகரித்து அருள் புரிவானாக.
அன்னாரின் கப்றை விசாலாமாக்கி வைப்பானாக.
உயர்ந்த ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக
Post a Comment