Header Ads



முஸ்லிம் தரப்பு தகவல்களை தடுக்க, 8 முஸ்லிம் ஊடகவியலாளர்களை படுகொலை செய்த இஸ்ரேல்


கடந்த 7 நாட்களில் மட்டும், சட்டவிரோத இஸ்ரேல் முஸ்லிம் ஊடகவியலாளர்களை குறிவைத்து நேரடித் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது.


இதில் 8 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


2 ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.


முஸ்லிம் தரப்பு தகவல்களை தடுக்கவும், இஸ்ரேல் காஸா மீது இழைத்துவரும் கொடூர போர்க் குற்றங்களை மறைக்கவுமே இவ்வாறு முஸ்லிம் ஊடகவியலாளர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.