Header Ads



70 % பணியாளர்கள் திறமையற்றவர்கள்


”தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பெருமளவிலான ஊழியர்கள் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் சேவையில் இணைந்துள்ளனர். அவர்களில் சுமார் 70% பணியாளர்கள் திறமையற்றவர்கள்” என  அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத்தில் இன்று -03- வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.


பல பிரிவுகளில் பணி வெற்றிடம் காணப்படுவதாகவும் , சில பிரிவுகளில் பணியாளர்கள் வெறுமனே  சோம்பேறித்தனமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

<
p style="text-align: justify;">

எவ்வாறாயினும், புதிய ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் எண்ணம் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.  

No comments

Powered by Blogger.