Header Ads



50 கிலோ ஹசீஸ் போதைப்பொருள் கண்டுபிடிப்பு


ஒருகொடவத்தை இலங்கை சுங்க முனையத்தில் கொள்கலனில் இருந்து ஒரு தொகுதி போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன்போது, இலங்கை சுங்கம் மற்றும் துறைமுக அதிகாரசபை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 50 கிலோ ஹசீஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.