Header Ads



மனிதாபிமான நோக்குடன் 2 பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்


கத்தார்-எகிப்திய மத்தியஸ்தத்துடன், ஹமாஸ் 2 பணயக்கைதிகளை எந்தவித நிபந்தனைகளுமின்றி மனிதாபிமான நிலைமைகளின் கீழ்  விடுவித்துள்ளது,


அவர்கள் இஸ்ரேலிய அரசிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


இவர்களை விடுவிப்பதற்கு ஹமாஸ் ' ஏற்கனவே முன்வந்த போதிலும், இஸ்ரேல் அவர்களை வரவேற்பதில் ஆர்வம் செலுத்தவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.