Header Ads



காசாவில் வசிக்கும் 10 லட்சம் பலஸ்தீனியர்களை 24 மணி நேரத்திற்க்குள் வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை


காசாவில் வசிக்கும் 10.1 லட்சம் பாலஸ்தீனியர்களும் அடுத்த 24 மணி நேரத்திற்க்குள் தெற்கு நோக்கிச் சென்றுவிடுவது நல்லது என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.


தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தவுள்ள சூழலில் இஸ்ரேல் இராணுவம் ஐ.நா.விடம் 10.1 லட்சம் மக்களை காசாவின் தெற்குக்கு அப்புறப்படுத்துமாறு கோரியுள்ளதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.