Header Ads



எமது அரசாங்கத்தின் கீழ் இலங்கை, தெற்காசியாவில் அதிவேகமாக வளரும் நாடாக மாறும்



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியின் பின்னணியில் உள்ள சக்திகள் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் வெளிப்படுத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


தங்காலையில் நடைபெற்ற பிரதேச சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இதில் கலந்து கொண்ட நாமல் ராஜபக்ச, எதிர்காலத்தில் பொஹொட்டு அரசாங்கத்தின் கீழ் இலங்கை தெற்காசியாவில் அதிவேகமாக வளரும் நாடாக மாறும் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.