தனது மகன் குறித்து, ஒரு தாயின் வேண்டுகோள்
மாத்தறை உருகமுவ, இஹலகொட கனிஷ்ட பாடசாலையில் 04ஆம் தரத்தில் கல்வி கற்கும் பஹன்சித என்ற மாணவன் நாளுக்கு நாள் பார்வையிழந்து வருவதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
மாணவன் தனது 15 ஆவது வயதில் முழுமையாக கண் பார்வையை இழக்க நேரிடும் என மருத்துவர்கள் சந்தேகிப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.
தமது மகனுக்கு சிகிச்சை அளித்து, அவரின் கண் பார்வையை குணப்படுத்த மருத்துவர்கள் முன்வர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment