Header Ads



புத்தளம் வாழ் யாழ் - கிளிநொச்சி சிவில் பிரதிநிதிகள், ஜப்பான் தூதராலய உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு


மாஷா அல்லாஹ் இன்று   19/09/2023 மாலை 4.00 மணியளவில் இலங்கைக்கான ஜப்பான் தூதராலயத்தின் அரசியல் பிரிவின் உயரதிகாரி Kana MORIWAKI அவர்களை  புத்தளத்தில் சந்தித்து சமகால நிலைமைகளையும் கல்வி . பொருளாதாரம். சுகாதாரம் வாழ்வாதாரம். வேலைவாய்ப்பு நிலைமைகள் தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


எதிர்காலத்தில் காத்திரமான முன்னெடுப்புக்களுக்கு உதவுவதாகவும் கூறினார்.


இச்சந்திப்பின் போது  வடமாகாண இடம் பெயர் செயலகத்தின் முன்னால் ஆணையாளர்            S . மதீன் ஆசிரியர் , அப்துல் மாலிக் மெளலவி. B.நிலாம் . M.H.பைறூஸ் ஆசிரியர் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். 


இவருக்கு மகஜரும் சமர்ப்பிக்கப்பட்டது.                


தலைவர்             அப்துல் மாலிக் மெளலவி       

செயளாலர் ஹஸன் பைறூஸ்            


புத்தளம் வாழ் யாழ்.கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில்  சம்மேளனம்.





No comments

Powered by Blogger.