Header Ads



ஜனாதிபதி ரணிலுக்கு மூளை இருக்கிறது, ஆனால் இதயம் இல்லை


ஜனாதிபதி ரணிலுக்கு மூளை இருக்கிறது ஆனால் இதயம் இல்லைஇ நாட்டை மீட்பதற்கான சரியான திட்டம் ஜனாதிபதியிடமோ அல்லது அரசாங்கத்திடமோ இல்லை என ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.


அரசாங்கத்திற்குள் இரு பிரிவுகள் இருப்பதாகவும் அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதாகவும் தெரிவித்த ராஜித இந்த அரசாங்கத்தில் இணைவது சாத்தியமில்லாத விடயம்இ இந்த அரசங்கத்திற்கு எதிர்காலம் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


நாட்டில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது மட்டுமே இன்றைய தேவை அல்ல. விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைஇ சுகாதார பிரச்சினை. களவுத்துறை சார்ந்த பிரச்சினை என பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்கு தீர்வு காண அரசாங்கம் தயாரா இல்லை. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.