Header Ads



நான பில் கட்டவில்லை என யாராவது கூறினால்..?


தனது திருமண வைபவத்துடன்  தொடர்புடைய மின்சாரக் கட்டணத்தில் மில்லியன் கணக்கான பணத்தை செலுத்தாமல்  நிலுவை  வைத்துள்ளதாக வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.


மேலும், நிலுவையிலுள்ளதாகக் கூறப்படும் மின்சாரக் கட்டணம் தொடர்பில் எழுத்துபூர்வமாக விளக்கமளிக்குமாறு தாம் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை மின்சார சபை இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.


1 comment:

  1. இவ்வளவு காலமும் மக்களை ஏமாற்றிய அதே கொரவக்கன் கதையைச் சொல்லித்தான் இன்னமும் இந்த நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றான். மணலில் தலையைப் புதைத்துக் கொண்டு நான் இங்கு இல்லை என்ற கதை தான் இவனுடைய கதை.இதற்கு இந்த நாட்டு மக்கள்தான் சரியான பதிலைக் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.