Header Ads



திடீரென முளைத்த புத்தர் சிலை


யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகத்தில் (01-08-2023) புத்தர் சிலை ஒன்றை வைத்து, பௌத்த கொடிகள் என்பன கட்டப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றதாக அறிய முடிகிறது.


இந்த நிலையில், போயா தினமான (01) யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த புத்தர் சிலை அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அறிய முடிகிறது.



No comments

Powered by Blogger.