Header Ads



அவுஸ்திரேலியாவில் இலங்கையரை காணவில்லை


அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 18 வயதுடைய திஷாந்தன் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


குறித்த இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


அவர் மெல்போர்னில்  பகுதியில் காணாமல் போயுள்ளார்.


இச்சம்பவம் குறித்து விக்டோரியா காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.  

No comments

Powered by Blogger.