Header Ads



வசீம் அக்ரமுடன் போட்டியை கண்டுகளித்த ரணில்


கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (20) நடைபெற்ற லங்கா பிரீமியர்  லீக் தொடரின் இறுதிப் போட்டியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டுகளித்தார்.


இதன்போது, இறுதிப் போட்டியை பார்வையிட வருகைதந்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு  பிரமுகர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார். 


அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, ஆகியோரும் போட்டியை  கண்டுகளித்தனர்.

No comments

Powered by Blogger.