Header Ads



சோடா குடித்தவர் மயங்கி விழுந்து


- எம்.றொசாந்த்  -


உணவகம் ஒன்றில்   சனிக்கிழமை (19)  சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.


சங்கானை பகுதியை சேர்ந்த ரவீந்திராசா ரசித்தன் (வயது 34) என்பவர் உணவருந்திய பின்னர் சோடா குடித்த வேளை மயங்கி விழுந்துள்ளார். 


கடையில் இருந்தவர்கள் அவரை மீட்டு , வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளார். 


உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.