Header Ads



"நாங்கள் வாய்திறந்தால் சாணக்கியன், தெருவில் நிற்கவேண்டி வரும்”


மட்டக்களப்பில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் -10- ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.


இதன்போது , ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சிவானந்தராஜா “பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் குறித்து நாங்கள் வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிய நிலைவரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


தொடர்ந்து போராட்டத்தைப் பற்றியும் அதன் வலி பற்றியும் தெரியாத அவருக்கு தமது கட்சியை விமர்சிப்பதற்கு எந்த தகுதியும் இல்லையெனவும் த.சிவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.