Header Ads



பள்ளிவாசலில் சுஜுத்தில் இருந்த அப்பாவி முஸ்லிம்கள் மீது, பயங்கரவாத பாசிசப் புலிகள் கொலை வெறியாட்டம் நிகழ்த்திய தினம் (படங்கள்)



விடுதலை என்னும் போர்வையில் பயங்கரவாத  பாசிசப் புலிகளால்  போராட்டம்  ஒன்றிற்கு பிழையாக முகவரி வழங்fp,  இறைவனை வணங்கிக்கொண்டிருந்த எம் உறவுகளை, முதுகுக்குப் பின்னால் நின்று கோழைத்தனமாக… துப்பாக்கி றவைகளால் துவம்சம் செய்து அகமகிழ்ந்த நாள்.


இறுதியில் … எம் கண் முன்னே அழிந்து போனார்கள்… 


33 வருடங்கள் கடந்தாலும், கோழைத்தனத்தின் மிகப் பெரும் அத்தாட்சியாக ஓகஸ்ட் 3ம் திகதி நினைவூட்டப்பட்டுக் கொண்டே இருக்கும் இவ்வுலகு உள்ளவரை!!!

இறைவன் மிகப் பெரும் நீதியாளன்.






No comments

Powered by Blogger.