Header Ads



பங்களாதேஸிடம் வாங்கிய 200 மில்லியன் டொலர் கடனில், கால்வாசியை மீளச் செலுத்தும் இலங்கை


பங்களாதேஷ் வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனில் 50 மில்லியன் டொர்களை மீளச் செலுத்த இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது.


பங்களாதேஷ் மத்திய வங்கியானது அதற்கான தவணையை ஓகஸ்ட் 17ஆம் திகதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பங்களாதேஷ் 2021 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. இந்தப் படத்தில் பிச்சை வாங்குபவரும் பிச்சை போடுபவரும் இருக்கின்றனர்.ஆனால் பிச்சையை மீளத் திருப்பி செலுத்தப்பட்ட எந்த போடோக்களும் இல்லை.பிச்சையை மீளச் செலுத்தும் காலஎல்லையை நீடித்து தருமாறு இலங்கை அரசு பங்களாதேஷ் அரசின் காலில் விழுந்திருக்கலாம். வேறுவழியின்றிஅந்த திகதியை பங்களாதேஷ் நீடித்துக் கொடுத்திருக்கும். அதுதவிர பிச்சையை மீளச் செலுத்திய கதையை ஒருபோதும் நம்பமுடியாது.

    ReplyDelete

Powered by Blogger.