Header Ads



யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி புதிய அதிபராக NM சாபி பதவியேற்பு


யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் சுமார் ஒரு வருடகாலத்திற்கு மேலாக நிலவி வந்த அதிபர் வெற்றிடம் இன்று 10-07-2023  மீண்டும் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. 


பாடசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர்  என்.எம்.சாபி இன்று  உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். 


அதிபர் பதவியேற்பு நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் பாடசாலை நலன் விரும்பிகள் என பலரும் பங்கேற்றனர்.






No comments

Powered by Blogger.