யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி புதிய அதிபராக NM சாபி பதவியேற்பு
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் சுமார் ஒரு வருடகாலத்திற்கு மேலாக நிலவி வந்த அதிபர் வெற்றிடம் இன்று 10-07-2023 மீண்டும் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் என்.எம்.சாபி இன்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதிபர் பதவியேற்பு நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் பாடசாலை நலன் விரும்பிகள் என பலரும் பங்கேற்றனர்.
Post a Comment