Header Ads



யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் சென்ற பஸ் விபத்தில் சிக்கியது


யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.


திருகோணமலை மொரவ பகுதியில் இன்று 2 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்தோடு சாரதியின் கவனக்குறைவால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் குறித்த வித்தில் பேருந்தின் நடத்துநர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவருகிறது. 

No comments

Powered by Blogger.