Header Ads



மகிந்த ராஜபக்ச வித்தியாலயத்தில், ராஜபக்சக்களை காணவில்லை


மாத்தறை மகிந்த ராஜபக்ச வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ராஜபக்சக்கள் எவரும் அழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாத்தறை மகிந்த ராஜபக்ச வித்தியாலயத்தில் கடந்த வாரம் பரிசளிப்பு விழா ஒன்று இடம்பெற்றுள்ளது.


எனினும் இந்த நிகழ்வுக்கு ராஜபக்ச சகோதரர்கள் யாரும் அழைக்கப்படவில்லை எனவும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, டலஸ் அழகப்பெரும ஆகியோர் மாத்திரமே அழைக்கப்பட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்தப் பாடசாலையின் தற்போதைய அதிபராக இருப்பவர் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஒருவரின் உறவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.