Header Ads



நிபந்தனைகளை மீறினால், 5 அமைப்புக்களுக்கு மீண்டும் தடை


ஏப்ரல் 21 தாக்குதலையடுத்து, தடை செய்யப்பட்ட ஐந்து இஸ்லாமிய அமைப்புகளின் மீதான தடை, கடுமையான நிபந்தனைகளுடன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.


இருப்பினும்,தற்காலிகமாக இந்தத் தடை நீக்கப்படுவதாகவும், குறித்த அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் நிதி திரட்டல்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறினால், இந்த அமைப்புகள் மீது மீண்டும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.