Header Ads



அனுமதியின்றி ஹஜ் செய்ய முயன்ற 17,615 பேரையும் கைது


எந்த ஆபத்தான சம்பவமும் இல்லாமல்,  ஹஜ் சீசன் 2023 வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.  


இதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் நாடுகள் சவூதி மன்னருக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளன. 

‎ألحمد لله

அதேவேளை ஹஜ் பாதுகாப்புப் படைகள் 105 போலி பிரச்சாரகர்களையும்,  அனுமதியின்றி ஹஜ் செய்ய முயன்ற 17,615 பேரையும் கைது செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.