Header Ads



கஞ்சாவை ஏற்றுமதி செய்து பொருளாதார நன்மைகளைப் பெறலாமா..? உண்மை நிலவரம் வெளியாகியது


கஞ்சாவை ஏற்றுமதி செய்து பெரும் பொருளாதார நன்மைகளைப் பெறலாம் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.


இலங்கையில் கஞ்சா பாவனையை சட்டப்பூர்வமாக்குவதற்கு தற்போது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கஞ்சாவை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.


எவ்வாறாயினும், முதலீட்டுச் சபையின் செயற்திட்டமாக இதற்கு அனுமதி வழங்கப்படுமென விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அண்மையில் அறிவித்திருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.