Header Ads



அவுஸ்திரேலியாவில் அநுரகுமாரவின் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் (படங்கள்)

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கா தற்போது அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.


அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேர்ன் நகரங்களில் ஜே.வி.பி. சார்பு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


இவற்றிலேயே அங்குள்ள இலங்கை வாழ் மக்கள் பெருமளவில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.










No comments

Powered by Blogger.