Header Ads



நிராகரிக்கப்பட்ட மனு


தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் மார்ச் 9ஆம் திகதியன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தாமையால் மக்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாக தீர்ப்பளிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பெப்ரல் அமைப்பு ஆகிய இந்த மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.


அடிப்படை உரிமை மனுத் தொடர்பில் நிதியமைச்சின் செயலாளர் நீதிமன்றத்தில் முன்வைத்த அடிப்படை எதிர்ப்பு உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.  


No comments

Powered by Blogger.