Header Ads



அம்பாறையின் பல பகுதிகளிலும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

தியாகத்தை போதிக்கும் புனித ஹஜ்ஜுப் பெருநாளை நாட்டின் பொருளாதார சிக்கல் நிறைந்த சூழ்நிலையில் இம்முறை இலங்கை முஸ்லிங்கள் அமைதியான முறையில் நாடுதழுவிய ரீதியில் இன்று கொண்டாடி வருகிறார்கள். 


அதன் ஒரு அங்கமாக அம்பாறை  மாவட்ட  பள்ளிவாசல்களிலும், கடற்கரைகளிலும் பெருநாள் தொழுகையும்இ குத்பா பிரசங்கமும் நடைபெற்றன.


(நூருல் ஹுதா உமர், ஏ.எல்.எம்.ஷினாஸ், பி.எம்.எம்.ஏ.காதர், றாசிக் நபாயிஸ், அஸ்ஹர் இப்றாஹிம்)





No comments

Powered by Blogger.