Header Ads



பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பாாியளவான கஞ்சா - 3 பேர் பிடிபட்டனர்


எம்பிலிபிட்டியவில் 1,227 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பொலிஸ் ஊடகப் பேச்சாளா் சிரேஷ்ட சட்டத்தரணி பொலிஸ் அத்தியட்சகா் நிஹால் தல்துவ இதனை தொிவித்துள்ளாா்.


இலங்கையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பாாியளவான கஞ்சா தொகையாக இது கருதப்படுவதாக அவா் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

No comments

Powered by Blogger.