ரமழான் பரிசு மழை (Ramadan 23 கேள்வி)
1. திருக்குர்ஆன் ஓதுவதை செவிமடுப்பதற்காக வானவர்கள் ஒரு நபித் தோழரை நெருங்கி வந்தனர். அந்த நபித்தோழர் யார்?
2. ஹதீஸ்களை ஒன்று திரட்டும்படி கட்டளை பிறப்பித்த கலீபாவின் பெயரென்ன? அவர் எந்த ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவர் ?
3. நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குள் பிரவேசித்ததும் பனு நளீர் கோத்திரத்துடன் செய்து கொண்ட உடன் படிக்கை யாது?
4. சோதனையொன்று ஏற்படும் போது அதனை மூன்று காரணங்களின் அடிப்படையில் நோக்க முடியும். அவை எவை?
5. முகலாய மன்னர்களால் இந்தியாவிற்கு செய்யபட்ட சேவைகள் மூன்றைக் குறிப்பிடுக.
Post a Comment