Header Ads



ரமழான் பரிசு மழை (Ramadan 06 கேள்வி)

1. இறைவனால் பெயர் சூட்டப்பட்ட நபிமார்கள் யாவர்?


2. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மூன்று விடயங்கள் வெளியில் வந்தால்,  முன் நம்பிக்கை கொள்ளாத அல்லது நம்பிக்கை கொண்டு அதன் மூலம் நன்மையை ஈட்டாத எந்த ஒரு ஆன்மாவுக்கும் பலன் கிடைக்காது.”  ஹதீஸில் கூறப்பட்டுள்ள அம்மூன்று விடயங்களும்  யாவை?


3. மக்கா, மதீனா , ஷாம் ஆகிய பகுதிகளில் இறுதியாக மரணித்த நபித் தோழர்களின் பெயர்களும் அவர்கள் மரணித்த  ஹிஜ்ரி ஆண்டையும் குறிப்பிடுக?


4. ‘முகாப்' என்று அழைக்கப்படும் பிரமாண்ட கட்டிடம் எந்த நாட்டில் கட்டப்படவுள்ளது ? அக்கட்டிடத்தின் வடிவம் ,உயரம், மற்றும் நீளம், அகலம் என்பவற்றை குறிப்பிடுக ?


5. நாம் ஏன் நோன்பு நோற்கிறோம்?  






No comments

Powered by Blogger.