ரமழான் பரிசு மழை (Ramadan 05 கேள்வி)
1. அல் குர்ஆனில் கூறப்படும் ‘அல் அஹ்பார்’ , ‘அல் ருஹ்பான்’ என்பவர்கள் யாவர்?
2. “ஜாஹிலியாவின் மக்கள் செய்த மூன்று விடயங்கள் உள்ளன, அவற்றை இஸ்லாத்தில் உள்ளவர்களும் விட்டு விடுவதில்லை” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அம்மூன்று விடயங்களையும் குறிப்பிடுக?
3. நபி (ஸல் ) அவர்களின் நுபுவ்வத்துக்கு முன்னர் அவர்களை நபியாக ஏற்றுக்கொண்ட மனிதரின் பெயர் என்ன?
4. சவுதி அரேபியாவினால் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய விமான சேவையின் பெயரைக் குறிப்பிடுக?
5. இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் தனது நூல் ஒன்றில் முன்னுரிமைகள் பற்றி எழுதியுள்ளார்கள். அந்நூலின் பெயர் என்ன?
Post a Comment