ரமழான் பரிசு மழை (Ramadan 04 கேள்வி)
1. அல் குர்ஆனில் ‘மதர்’ என்ற வார்த்தை வேதனை என்ற கருத்தில் வந்துள்ளது ஒரு இடத்தில் மாத்திரம் மழை என்ற கருத்தில் வந்துள்ளது அவ்வசனம் யாது?
2. ஹதீஸ் கலையில் அறிவிப்பாளர் வரிசையின் (இஸ்னாத்) முக்கியத்துவம் பற்றி அப்துல்லா பின் அல் முபாறக் அவர்கள் கூறியுள்ளது என்ன ?
3. ‘குப்பத்து சஹ்ரா’ என்பது என்ன ? அது எங்கே உள்ளது ? அதன் சிறப்பம்சம் யாது?
4. மத்திய ஆசியாவில் காணப்படும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் மூன்றைக் குறிப்பிடுக?
5. நபி (ஸல்) அவர்கள் சுவர்க்கத்தில் ஒரு மனிதர் இருப்பதைக் கண்டதாக கூறிவிட்டு அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டார்கள். குறித்த காரணத்தைக் குறிப்பிடுக ?
Post a Comment