மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட ஸ்ரீ ரங்கா
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வவுனியா மேல் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாகன விபத்தில் காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு அவர் முன்னிலையாகவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Post a Comment