Header Ads



திமுத் எடுத்துள்ள தீர்மானம்

 
அயர்லாந்து சுற்றுப்பயணத்தின் பின்னர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக, இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவிடம் தெரிவித்ததாக டெஸ்ட் கேப்டன் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.


நியூசிலாந்துடனான போட்டியின் பின்னர், அவர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.


சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும 58 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.