ரமலான் தலைபிறையை, நாளை தேடுங்கள் - சவூதி குடிமக்களுக்கு அறிவிப்பு
ரமலான் மாதத்தின் 2023 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் (ஷாபான் 1444 ஆம் ஆண்டின் 29 ஆம் தேதி நாளை) பிறையைத் தேட குடிமக்களுக்கு சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் எந்த காட்சிகளையும் அவர்கள் வசிக்கும் உள்ளூர் நீதிமன்றங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியது. அல் மஜ்மா பல்கலைக்கழகத்தின் முன்னணி வானியலாளர் டாக்டர் அப்துல்லா குதைரி தலைமையில் அதிகாரப்பூர்வ ஹிலால் பார்வைக் குழு சுதைரில் உள்ளது.
செவ்வாய்கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, அதிகாரப்பூர்வ முடிவுகள் உச்ச நீதிமன்றத்தால் வெளியிடப்படும்.
Post a Comment