Header Ads



பதவி உயர்வு பெற்றார் ஹிருணிக்கா


அகில இலங்கை ஐக்கிய தனியார் ஊழியர் சங்கத்தின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.


தனியார் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்களின் தொழில்முறை உரிமைகளுக்காக முன்வருதலுக்கும்,அவர்களை வலுவூட்டுவதற்கும் பலப்படுத்துவதற்கும் அகில இலங்கை ஐக்கிய தனியார் ஊழியர் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதோடு, திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர அவர்கள் அதன் முதலாவது தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டதோடு,உரிய நியமனக் கடிதத்தை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வில் ஐக்கிய மக்கள்

No comments

Powered by Blogger.