Header Ads



கோட்டாபயவின் வீட்டுக்கு முன், படையினர் குவிப்பு


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கு முன்பாக மேலதிக படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


 அரகலய ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் -31- ஒரு வருடம் நிறைவடைகின்றது.


 இதனையொட்டி அரகலய போராட்ட காரர்களால் இன்றும் போராட்டம் நடத்தப்படக் கூடும் என்ற அச்சத்திலேயே மேலதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.