Header Ads



தமிழகத்தில் இருந்து விடுக்கப்பட்டுள்ள, ரமழான் பிறை குறித்த அறிவிப்பு

ஷரியத் அறிவிப்பு 

1444 ஷாபான் மாதம் 29 ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 22-03-2023 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை . 

ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 24-03-2023 தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது . 

முப்தி காஜி டாக்டர் சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் தமிழ்நாடு அரசு தலைமை காஜி , சென்னை -14 SHAB - E - QADR IS THE NIGHT BETWEEN 18-04-2023 & 19-04-2023


No comments

Powered by Blogger.