திருட்டிலும், இவ்வாறான கொடூரச் செயல்களிலும் ஈடுபடாதீர்கள்
- Kunarasa Kunasekaran -
மட்டக்களப்பு மூக்குறம்குளம் பகுதியில் பண்ணையாளர் ஒருவரின் எருமை மாடுகளை இனம் தெரியாத நபர், கன்றுகளை கொன்றுள்ளளார்
வெறுமனே இறைச்சிக்காக ஒருவரின் வாழ்வாதாரத்தையும், விலங்கின் உயிரையும் இவ்வாறு செய்வது மிகவும் வேதனை அளிக்கிறது.
இவ்வாரானவர்களை இனம் கண்டு இல்லையெனில் இவர்களை யாராவது ஒருவர் கண்டிருந்தால் கட்டாயம் சட்ட நடவடிக்கைகளுக்கு சாட்சி அளிக்க வேண்டும்.
அந்த மாட்டினை வளர்த்த உரிமையாளருக்கும் அதனை பராமரித்த பண்ணையாளருக்கும் எவ்வளவு வேதனையாக இருக்கும் விலங்குகளை விட மோசமானவன் மனிதநேயமற்ற மனிதன்.
Post a Comment