இலாபத்தின் பெரும்பகுதி விவசாயிகளைச் சென்றடைய வேண்டும். அப்படியானால் யூரியா உரத்தின் விலையை குறைந்தது 2000 முதல் 3000 ரூபா வரை குறைக்கப்பட வேண்டும். அதன் மூலம் விவசாயிகளும் பயனடைந்து உற்பத்திப் பொருட்களின் விலைகுறைந்து பொதுமக்களும் பயனடைவார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக பொது மக்களின் இரத்தத்தை உரிஞ்சிக்குடிக்கும் டட்லி சிரிசேன போன்ற மாபியாக்களின் செல்வாக்கிலிருந்து விடுபடும் போது தான் விலைகுறைப்பு சாத்தியமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக மாபியாக்களுக்கு சகல உதவி ஒத்தாசை வழங்குவது பாராளுமன்றத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கும் மந்தி(ரி)களின் தீய நடத்தை காரணமாக உருப்படியாக மக்களுக்கு எந்த நன்மைகளும் சென்றடைவதில்லை.
இலாபத்தின் பெரும்பகுதி விவசாயிகளைச் சென்றடைய வேண்டும். அப்படியானால் யூரியா உரத்தின் விலையை குறைந்தது 2000 முதல் 3000 ரூபா வரை குறைக்கப்பட வேண்டும். அதன் மூலம் விவசாயிகளும் பயனடைந்து உற்பத்திப் பொருட்களின் விலைகுறைந்து பொதுமக்களும் பயனடைவார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக பொது மக்களின் இரத்தத்தை உரிஞ்சிக்குடிக்கும் டட்லி சிரிசேன போன்ற மாபியாக்களின் செல்வாக்கிலிருந்து விடுபடும் போது தான் விலைகுறைப்பு சாத்தியமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக மாபியாக்களுக்கு சகல உதவி ஒத்தாசை வழங்குவது பாராளுமன்றத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கும் மந்தி(ரி)களின் தீய நடத்தை காரணமாக உருப்படியாக மக்களுக்கு எந்த நன்மைகளும் சென்றடைவதில்லை.
ReplyDelete