சோமாலியாவில் 17 மில்லியன் மக்களுக்கு உடனடி உதவிகள் தேவை
சோமாலியாவில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக மழை பொய்த்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடால், பசி பட்டினி அதிகரித்து வருகிறது.
தற்போது, 17 மில்லியன் மக்களுக்கு உடனடி உதவிகள் தேவைப்படுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
லண்டனை சேர்ந்த அறிவியலாளர்கள் நடத்திய ஆய்வில்,
கடந்த ஆண்டு உயிரிழந்தவர்களில், 50 விழுக்காட்டினர் 5 வயதிற்கும் கீழ் உள்ள வயதினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 2017 மற்றும் 2018 ஆண்டுகளை விட மிக மோசமான பாதிப்பு என்றும், இந்த ஆண்டு உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
சோமாலியாவில் ஒருகோடி எழுபது இலட்சம் பேர் பசியால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது. யார் அவருக்கு உதவி செய்ய வருவார்கள்.
ReplyDelete